மறுமலர்ச்சி ஆணி அடிப்போமா?

கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே, உங்களுக்கு என் நவம்பர் மாத அன்பின் வாழ்த்துக்கள். நவம்பர் மாதம் என்றாலே எல்லோர்க்கும் நினைவுக்கு வருவது வருட முடிவு. பெரும்பாலான திருச்சபை காரியதரிசிகளும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான, ஆயத்த வேலைகளை இந்த மாதத்தில் முடுக்கி விடுவர். காரணம் என்ன? வருட முடிவு. ஆனால் இந்த நவம்பர் மாதம் திருச்சபை மறுமலர்ச்சி, சீர்திருத்தம் ஆகியவற்றின் முதல் நாள் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்?. திருச்சபை வரலாற்றில் அக்டோபர் மாத கடைசி நாள் மற்றும் நவம்பர் மாத
Continue reading மறுமலர்ச்சி ஆணி அடிப்போமா?